இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

ஒக்ரோபருக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு செப்ரெம்பர் 16 - ஒக்ரோபர் 17ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையாளர் ஆர். எம். ஏ.…

நினைவேந்தலுக்குத் தயாராகியது தாயகம்!

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தமிழர் தாயகம் தயார் நிலையில் உள்ளது. வடக்கு, கிழக்கில் 25 இற்…

நாளை முதல் பலத்த மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நாளை முதல் மீண்டும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழைப் பெய்யக்கூடுமென…

சந்தேகநபர்கள் 43 பேர் வெல்லம்பிட்டியவில் கைது!

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பெண்கள் ஐவர் உட்பட்ட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டியவின் சிங்கபுர பகுதியில் கடந்த இரவு குறித்த…

வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்! (படங்கள்)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

வீதியில் பயணித்த இளைஞர் மீது பருத்தித்துறையில் வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  சம்பவத்தில் கந்தவுடையார் வீதி, பருத்தித்துறை என்ற முகவரியைச் சேர்ந்த 23…

இலங்கையில் ஒரே மாதத்தில் சிறுமிகள் 22 பேர் கர்ப்பமாகியுள்ளனர்!

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது. அண்மையில் குழுவின் தலைவர் ஹர்ஷ…

வடக்கு – கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு,…