இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

வற் வரி அதிகரிப்புக்கு உட்படாத பொருட்கள் விபரம் வெளியாகியது!

கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால்மா, அரிசி, அரிசி மாவு மற்றும் பாண் ஆகியவை பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு உட்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம்…

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் ஐம்பது பேர் தப்பிச் சென்றனர்!

கந்தக்காடு புனர்வாழ்வு நலன்புரி முகாமிலிருந்து கைதிகள் ஐம்பதற்கு மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 15 பேர் வரையில் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பாவனை…

யாழ்.பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் ரிஐடி விசாரணை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும்…

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பும் நிறைவேறியது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விவாதமின்றி நிறைவேறியது. பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால்…

மாணவர்கள், இளைஞர்களுக்கு யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விநியோகிக்கும் நபர் சிக்கினார்!

யாழ். நகரில் 3 கிலோ நிறையுடைய மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேகநபர் போதைப் பொருள்…

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட யாழ்.இளைஞர் கைது!

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து…

வற் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேறியது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் நடைபெற்றிருந்தது.…

இன்று அடிக்கடி மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென இலங்கையின் சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர்…