இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இமாலய பிரகடனம் தொடர்பில் எதுவும் தெரியாது என்கிறது பௌத்த சாசன அமைச்சு!

உலகதமிழர் பேரவையும் பௌத்தமதகுருமார்களும இணைந்து தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் பன்முகத்தன்மையை வலியுறுத்தும் இமாலய பிரகடனம் குறித்து  தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்தவாரம் பன்முகதன்மையை…

மத வெறுப்பு பேச்சு – முறையிட இலக்கங்களை அறிவித்தது பொலிஸ்!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மத வெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றங்களை பொதுமக்கள் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலங்கங்களை இலங்கைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற குற்றங்களை பொதுமக்கள் 0112300637…

அடுத்த ஆண்டு கல்வி முறையில் முக்கிய மாற்றங்கள்! தரம் 5 புலமைப்பரிசில் இலகுவாகிறது!

அடுத்த ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்குவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது. மாணவர்களின் எழுத்தறிவு…

வளிமண்டலத்தில் தளம்பல்; இலங்கையில் இன்று முதல் மழை!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவிலான தளம்பல் நிலை காரணமாக இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில்  மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என…

நாகை மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை இழுவைப் படகுடன் இந்திய மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையில்…

மருமகனின் தாக்குதலில் யாழில் மாமன் மரணம்!

மருமகன் தாக்கியதில் மாமன் உயிரிழந்த சம்பவம் வடமராட்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. கரவெட்டி - வதிரி பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த நேசராசா…

விமானத்தில் இலங்கைச் சிறுமி மீது துஸ்பிரயோகம்; இந்தியப் பிரஜை கைது!

விமானத்தில் வைத்து இலங்கையச் சேர்ந்த எட்டு வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு  41 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. இதன்போது  வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக 122…