இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

போலித் துவாரகாவை கைது செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

யாழ்.குடத்தனையில் வன்முறை! ஏழு பேர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தினால் காயமடைந்த ஏழு பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை…

ஐக்கிய தேசியக்கட்சியின் உயர் மட்டத்திலும் பல முரண்பாடுகள்!

ஐக்கிய தேசியக் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு மீண்டும் அதே…

பஷில் – நாமல் தரப்புக்குள் பலத்த முரண்பாடு!

ஆளும் பொதுஜன முன்னணி கட்சிக்குள் பஷில் ராஜபக்ஷ - நாமல் ராஜபக்ஷ தரப்புக்களுக்கு இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊடாகத் தகவல் வெளியாகியுள்ளது.…

மாகாணசபைக்குள் பிரதேச செயலகங்களை கொண்டுவரப் போவதாக ஜனாதிபதி வாக்குறுதி!

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, பிரதேச செயலகங்களை மாகாண சபைக்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.…

மியன்மாரில் அடிமைகளாக சிக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த 56 பேர்!

சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியன்மாருக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் 56 பேர் அந்நாட்டு தீவிரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்துவைத்து வேலை வாங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.…

மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஜனவரி கையளிப்பு!

வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில்…

உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி பத்திரத்தில், மொழி, பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றை இணையவழி ஊடாக திருத்திக் கொள்வதற்காக…