இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

2023 இல் விபத்துக்களில் சிக்கி 2163 பேர் பலி!

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.…

போதைப்பொருள் கடத்தல் – பருத்தித்திதுறையில் 30 பேர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்த விசேட போதை ஒழிப்பு நடவடிக்கையில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். நாடுதழுவியதாக விசேட போதைப் பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கை…

போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - துன்னாலையில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. 43 வயதான குறித்த பெண்…

போதைப் பொருள் வியாபாரம்; பெருமளவு சொத்துக்கள் இன்றும் மீட்பு! (படங்கள்)

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளும் சுற்றிவளைப்பு…

தனுஷ்க குணதில மீதான தடை நீக்கம்!

அவுஸ்திரேலியாவில் சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழு மற்றும் செயற்குழு தீர்மானித்துள்ளது.…

இன்றிரவு இடியுடன் கூடிய மழை! மீனவர்களுக்கும் எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அவதானமாகச் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

போலியாக கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்துவந்த இளைஞர்கள் இருவர் கைது!

குருநாகர் மாவட்டம் பன்னல பிரதேசத்தில் நீண்டகாலமாக போலி கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் இருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 24 கடவுச் சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுளள்ளன.…

இலங்கையில் மீண்டும் கொரோனா!

புதிய வகை கொரோனா வைரஸான ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்…