இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

கோண்டாவிலில் இளைஞர் மீது வாள்வெட்டு வன்முறை!

யாழ்ப்பாணம்  கோண்டாவில் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐயப்பன் ஆலயத்திற்கு அருகில் வியாழக்கிழமை  இரவு இளைஞன் மீதே வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

தைப்பொங்கலுக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் – யாழில் ஜனாதிபதி!

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு பொருளாதார…

கிழக்கில் 09ஆம் திகதி வரை மீண்டும் கன மழை!

வடக்கில் இன்று முதல் 9 ஆம் திகதி வரை மழை வீழ்ச்சி பதிவாகும் அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் மிகக்கனமான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின்…

மின்சார கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கிறதாம் மின்சாரசபை!

மின்சார கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் நீர் மின்னுற்பத்தியில் சாதகமான நிலை காணப்படுகிறது. ஆகவே,…

2005 ஆம் ஆண்டுக்குள் அனைவரும் மீள்குடியேற்றப்படவேண்டும் – வடக்கில் ஜனாதிபதி!

இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் 2025 ஆம் ஆண்டுக்குள் மீள் குடியமர்த்தப்படவேண்டும் - என்று அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக ஜனாதிபதி ரணில் விக்கிர…

வாகனப் பதிவுக்கான TIN எண் தொடர்பிலான அறிவிப்பு!

பெப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

ஜனாதிபதி யாழ் வருகை; நால்வர் கைது!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, நல்லிணக்க நாடகம் போடாதே, தேசபந்து தென்னகோனை கைது…

ஜனாதிபதி ரணில் யாழ்.வந்தார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று பிற்பகல் 4 மணியளவில் வந்தடைந்தார்.  யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த ஜனாதிபதி வாகன…