இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

ஜெனிற்றாவின் விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா…

தொடரும் நடவடிக்கை – மேலும் 995 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை 12.30 மணியோடு…

இலங்கையில் மின் கட்டணம் செலுத்தாத 08 இலட்சம் பேரின் மின் இணைப்பு துண்டிப்பு!

இலங்கையில் மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.…

பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என்கிறார் அநுர!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என ஜே. வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தைதெரிவித்தார். அங்கு…

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு!

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. வெள்ளிக்கிழமை…

பெப்ரவரி தொடங்குகிறது நாகை – யாழ்ப்பாணம் படகுச் சேவை! கட்டணப் பட்டியலும் வெளியானது!

காங்கேசன் துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவகங்கை'(சிதம்பரத்தின் திருக்குளம்) என்ற படகு தனது முதல்…

போதை மாத்திரைகள் விற்பனை; யாழில் பிரபல மருந்தக ஊழியர் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் நகரில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர்…