இணுவில் திண்மக் கழிவகற்றல் நிலையத்துக்கு எதிராக யாழில் போராட்டம்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
இலங்கை தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தின்படி தேர்தல் இன்றி கட்சியின் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் போட்டியாளர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை தமக்குள் கலந்து பேசி முடிவு எடுத்து…
நாட்டில் டெங்கு தொற்று அதிதீவிர நோய் நிலை மாவட்டமாக யாழ்ப்பாணம் தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்களின் அடிப்படையில், கடந்த…
தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு தொடருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியதால் தொடருந்து சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் தொடருந்து சேவை பொலன்னறுவை வரை…
மண் சரிவினால் வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ள நிலையில் உயர் தரப்பரீட்சை நிலையங்களுக்குச் செல்லமுடியாத உயர்தர மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள…
இற்றைக்கு 3400 ஆண்டுகள் தொன்மையானது என்று கருதப்படும் மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில்…
மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
யாழ்ப்பாணத்தில் தமது கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில்…
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஹேன் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும்…
Sign in to your account