இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முதலாம் தவணையின் முதலாம் கட்டம் பெப்ரவரி 19ஆம் திகதி தொடக்கம்!

இலங்கைப் பாடசாலைகளின் 2024ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில்  மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேரையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் புதன்கிழமை மாலை உத்தரவிட்டார். இராமநாதபுரம்…

துமிந்த சில்வா தொடர்பிலான தீர்ப்பு வரலாற்றில் முதலாவது தீர்ப்பு என்கிறார் சுமந்திரன்!

இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகளை மீள நடத்துவதற்கான திகதி அறிவிப்பு!

வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியமையால் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய பாட முதலாம் மற்றும் இரண்டாம் வினாத் தாள்களுக்கான பரீட்சையை மீண்டும்…

கோத்தபாய துமிந்த சில்வாவிற்கு வழங்கிய பொது மன்னிப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 17) ரத்து செய்துள்ளது. துமிந்த சில்வாவுக்கு…

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் விபத்து; ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு…

சிறிலங்கா ரெலிகொம் பங்குகளை வாங்குகிறது அம்பானியின் ஜியோ?

இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொலைத் தொடர்பு பிரிவான ஜியோ பிளாட் ஃபார்ம்ஸ், இலங்கை அரசுக்கு சொந்தமான சிறிலங்கா ரெலிகொம் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில்…

யாழ். சிறைச்சாலைகள் அதிகாரிகள் மீது போதைப்பொருட்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் இல்லை – நீதி அமைச்சர்!

ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது பாரிய பிரச்னையாகும். யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும்…