இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

வவுனியாவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. நேற்று மாலை பேராறுநீர்த்தேக்கத்தின் வான் பகுதியில்…

IMF உடனான ஒப்பந்தத்தில் மாற்றமில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத்…

நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக சிறிதரன் நியமனம்!

இலங்கை நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக, யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய…

மாணவர்களுக்கு தைத்த சீருடைகளை வழங்க நடவடிக்கை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.  பண்டாரநாயக்க ஞாபகார்த்த…

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

இலங்கை மின்சார சபை (CEB) மின்கட்டண திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.  இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தை…

மதுபானசாலை அனுமதி பத்திரத்துக்கான வருடாந்த கட்டணம்; வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை!

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மதுபானசாலை அனுமதி பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குறித்த…

சிறார்களை வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்குத் தடை!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது ஜனவரி முதலாம் திகதி முதல் நிறுத்தப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். …

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்குக் கொண்டு வர முடியும் – ஜனாதிபதி!

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அனைத்து நிபுணர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் உரையாற்றும் போதே…