இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

வவுனியாவில் முதியவரின் சடலம் மீட்பு!

வவுனியா கோவில்குளம் சந்தி அருகில் அமைந்துள்ள கடைத்தொகுக்கு முன்பாக முதியவர் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (09) காலை கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கோவில் புதுக்குளத்தை…

ரணில் அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களையே புதிய அரசாங்கம் தொடர்வதாக சஜித் குற்றச்சாட்டு!

ரணில் அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களையே புதிய அரசாங்கம் தொடர்வதாக சஜித் குற்றச்சாட்டு!

கஜேந்திரகுமார் பயணித்த வாகனம் மோதி பெண் மரணம்!

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனத்தில் மோதி யாசகப் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.…

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி…

பருத்தித்துறையில் கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றிலிருந்து தாய் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தனது தாயரை…

கடும் மழையால் முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் வெளிவந்தன!

அண்மையில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடி பொருட்கள் சில முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வெளியில் தென்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் வெளிப்பட்டமை தொடர்பில்…

தேசிய இனப்பிரச்சினையை விரைவாக தீர்க்குமாறு ஜனாதிபதியிடம் தமிழரசுக்கட்சி கோரியது – ஞா.சிறிநேசன்!

தேசிய இனப்பிரச்னை விடயத்தை விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவிடம் கோரிக்கையொன்றை…

அரிசி ஆலைகளின் தகவல்களைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை!

அரிசி ஆலை உரிமையாளர்கள் உற்பத்தி செய்யும் மொத்த அரிசியின் அளவு, கையிருப்பின் அளவு மற்றும் சந்தைக்கு வெளியிடப்பட்ட அரிசியின் அளவு உள்ளிட்ட அறிக்கைகளை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. …