இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

பதவிக்குப் பொருத்தமில்லாத விடயங்களில் சீனத்தூதுவர் ஈடுவதை தவிர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்பி!

இலங்கையில் உள்ள சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

கடற்படை முகாமில் எழுப்பப்பட்ட ஒலி! முல்லைத்தீவு மக்கள் சுனாமி எனப் பீதி!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் இன்று (29) பீதியடைந்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பாெருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து…

விஜித ஹேரத் நீதிமன்றில் முன்னிலை!

கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார். கடந்த…

உயர்தரப்பரீட்சை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

தாழமுக்கம் புயலாகிறதாம்!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுப்பெறும் சாத்தியம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் இன்னும்…

மன்னாரில் மூன்றில் இரண்டு பங்கு பகுதி நீரில் மூழ்கியது!

என்றும் இல்லாதவாறு இம்முறை மன்னார் மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மன்னார் மாவட்டத்தில் 19,723 குடும்பங்களைச் சேர்ந்த 67,928 பேர்…

நாகை, கடலூர், மாலைதீவிலிருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல் சேவை!

இந்தியாவின் நாகை, கடலூர் துறைமுகங்களிலிருந்து மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்குத் தமிழக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின்…

அமைச்சுக்களுக்குச் சொந்தமான 254 அதி சொகுசு வாகனங்கள் ஏலத்தில்!

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும்…