இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

சாதாரண தர, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வயதுகளில் மாற்றம்!

04 வயதை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்…

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை பலத்த மின்னல் தாக்கத்துடன் பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த…

வட்டுக்கோட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். சித்தங்கேணி…

அடுத்த ஆண்டு ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் – சபையில் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை அடுத்த ஆண்டு நிச்சயம் நடத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் உறுதியளித்துள்ளார். அதனை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சிமன்றத்…

இலங்கையின் 09 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற காலநிலையை அடுத்து இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்…

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகலில் மழை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,…

சிறுமிகளின் பெற்றோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

காதல் உறவுகளினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் வேண்டுகோள்…

வடக்கு அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சொல்ஹெய்ம் தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், மாகாண ஆளுநரிடம் உறுதியளித்தார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.…