இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

18 வயது சகோதரியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த 25 வயது சகோதரன்!

தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று (01) மாலை…

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார்!

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை - அனுராதபுரம் சந்தியில் இருந்து…

வவுனியாவில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவருக்கு தூக்குத்தண்டனைத் தீர்ப்பு!

வவுனியாவில் சக முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த குற்றத்துக்கு மற்றொரு முச்சக்கர வண்டி சாரதிக்கு தூக்குத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்…

ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை (முழுமை இணைப்பு)

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிப்பதாகவும், 70% வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை தற்போது 25.2%…

கிழக்கின் புதிய ஆளுநர் ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்கக்கூடாது! – சாணக்கியன் வலியுறுத்து

ஊழல், மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது தலைமையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட…

தரம் 9 இல் எழுத, வாசிக்கத் தெரியாத மாணவர்கள்! – யாழின் அவலநிலை

"யாழ்ப்பாணத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். இப்படியான மோசமான நிலை யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது" - என்று பிரதேச செயலர்கள்…

யாழ். மாவட்டத்தில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலையிலிருந்து மாணவர்களின் இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ள நிலையில் இந்த…

தாண்டிக்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம்!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தாண்டிக்குளம் - ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த பாலசிங்கம் சுரேஷ்…