இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

யாழில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை!

பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் செவ்வாய்க்கிழமை (24) திடீர் பரிசோதனை…

கிழக்கில் 33 அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியாவுடன் ஒப்பந்தம்!

கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவ் ஒப்பந்தத்தின் ஊடாக கிழக்கு அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தால்…

காலநிலையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு!

அண்மையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 06 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.  இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்…

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!

அண்மையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 06 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.  இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்…

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு!

அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க தனியார்த்துறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்…

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை!

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  பதில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில்…

இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள் – யஷ்வர்தன் குமார் சின்ஹா!

பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என…

வவுனியாவில் பெண் உட்பட்ட ஐவர் கைது!

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட ஐவரைபொலிஸார் கைது செய்தனர். திறந்த பிடியாணையின் கீழ் ஒருவரையும், திகதியிடப்பட்ட…