இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

நல்லூர் ஆலயச் சூழலில் யாசகம் பெறச் சென்ற பெண்ணின் குழந்தை கடத்தப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திற்கு யாசகம் பெறுவதற்கு சென்றிருந்த பெண் ஒருவரின் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.  வவுனியா - செட்டிகுளத்தைச் சேர்ந்த சிறுமி…

ஏப்ரல் 21 தாக்குதல்; சர்வதேச விசாரணைக்கான முனைப்பில் அமெரிக்கா!

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான…

காதல் விவகாரம்; யாழில் வீடு புகுந்து தாக்குதல்! ஐவர் காயம்!

யாழ்ப்பாணத்தில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா…

பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் யாழில் ஒருவர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ்…

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு உள்ளது – சந்திரிகா!

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா? எனது நிலைப்பாட்டை…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி இடைநிறுத்தம்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பணிகள் மீண்டும் ஒரோபார் மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனிதப்புதைகுழி…

இந்தியா செல்ல உண்டியல் குலுக்கி பணம் சேகரிப்போம் – யாழ்.கடற்றொழிலாளர்கள்!

இந்தியத் தலைவர்களை சந்திக்க கப்பலில் செல்வது தடுக்கப்பட்டால் விமானத்தில் செல்ல உண்டியல் குலுக்கி பணம் சேகரிப்போம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் தலைவர்…

கொக்குத்தொடுவாய்; 17 எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ந்த அகழ்வில் 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டன. கடந்த 6ஆம் திகதி ஆரம்பமான அகழ்வு பணியில்…