இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

நாகை – காங்கேசன்துறை கட்டணம் வெளியாகியது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. "செரியாபாணி" என்ற பெயரைக்கொண்ட…

பாடசாலைகளுக்கு 2 நாட்கள் காலியில் விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும்…

தலைமன்னார் – தனுஷ்கோடி நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி சிறுவன் (காணொளி)

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து…

ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு – ஹக்கீம் அறிவிப்பு!

நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்களை விடுத்து ஏதேச்சதிகாரப் போக்கில் அரசாங்கம் பயணிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஏழு தமிழ்க்…

மழை குறித்த அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,…

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தீவிரம்! பல நூற்றுக்கணக்கானோர் மரணம்!

பலஸ்தீனத்தின் கமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய அதிரடித் தாக்குதலின் தொடராக இரு தரப்பு மோதல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இரண்டு நாடுகளிலும் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன்…

நாளைய மட்டக்களப்பு போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு!

மட்டக்களப்பில் நாளையதினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மயிலத்தமடு…

திறமைசாலிகள் செய்ய வேண்டியது நாட்டை விட்டு வெளியேறுவது அல்ல – சுசில் பிரேமஜயந்த!

திறமைசாலிகள் செய்ய வேண்டியது நாட்டை விட்டு வெளியேறுவது அல்ல. திறமையை பயன்படுத்தி நாடு ஒரு இடத்தில் விழுந்துள்ளது என்றால் அதனை கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும். நாட்டில் இருக்குமாறு…