இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம்!

தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 1973…

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு?

2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசின் தரப்பு வட்டாரங்களில் அறியமுடிகிறது. அதன்படி…

மட்டக்களப்பில் கைதான யாழ்.பல்கலை மாணவர்களுக்குப் பிணை!

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது, கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். எனினும், நேற்று…

சம்பந்தனை ஏன் பதவி விலகக் கோரினேன்; சுமந்திரன் நீண்ட விளக்கம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி கட்சியின் பதவி…

மட்டக்களப்பில் 30 வீடுகளில் கொள்ளை! சந்தேக நபர் சிக்கினார்!

மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் சுமார் 30 வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்களோடு தொடர்புடைய 28 வயதான இளைஞர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். …

மட்டு. போராட்டத்தில் பங்குகொண்ட யாழ்.பல்கலை மாணவர்கள் 06 பேர் கைது!

மட்டக்களப்பு – சந்திவெளி, சித்தாண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறையிடப்பட்டுள்ளது. ரவீந்திரன் கேமா றஞ்சன் (24) என்ற…

ஆண்டு இறுதிக்குள் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான இறுதி வரைவு!

இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி…