இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

மேலும் ஐந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய் மனிதப் புதை குழி அகழ்வின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த…

சிறார்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது தொடர்பில் அறிவுறுத்தல்!

சிறார்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் அவர்களை பாடசாலை, முன்பள்ளி மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் சுகாதாரத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது…

அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பை ஜனவரியில் மேற்கொள்ள பரிந்துரை!

அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பில் 5,000 ரூபாவினை எதிர்வரும் ஜனவரி மாதத்திலேயே பெற்றுக்கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்…

நினைவேந்தல்களுக்கு தடை கோரும் மனுக்களை நிராகரித்தது கிளிநொச்சி நீதிமன்று!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி, முன்வைக்கப்பட்ட மனுக்கள் கிளிநொச்சி நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 07 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் இந்த…

தோணிக்கல் இரட்டைக்கொலை; சந்தேகநபர் ஒருவர் கைது!

வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்…

DOOR TO DOOR பொருட்கள் சேவை இடைநிறுத்தம்!

சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதால் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது…

அலெக்ஸ் மரணம்; பொலிஸார் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சில…

2023 இல் பொலிஸ் காவலில் 20 பேர் மரணம்!

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின்…