Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் புன்னக்குடா கடலில் நீராடிய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர் 16 வயதுடைய…
நவம்பர் 27 மாவீரர் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு மற்றும் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 7 பேரும் 72 மணிநேரம் பொலிஸாரால்…
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகள் துவாராகாவின் பெயரில் வெளிவந்த காணொளியில் உள்ள பெண் சுவிஸில் புலம்பெயர்ந்து வசிப்பர் என்றும் ஆள் மாறாட்டம் செய்தமை தொடர்பில்…
வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடத்தப்பட்ட வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தி தம்பதியரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்த பிரதேசத்திலிருந்து மறைந்திருந்த நிலையில்…
''மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அதற்கான கலந்துரையாடல்களுக்கு நான் அழைத்திருந்தேன். அதில் சிலர் கலந்து கொள்ளவில்லை. கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண சபை தேர்தலை…
வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காணப்படுவதன் காரணமாக நாடு முழுவதிலும் மழையுடனான காலநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனால், நாடு…
இந்தியாவின் உத்திரகண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 17 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்புப்பணியின் பயனாக தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே…
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Sign in to your account