இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்துமாம்!

இலங்கையில் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விடயம்…

வாகன இறக்குமதிக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி!

இலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற…

வவுனியாவில் சகோதரர்கள் இருவர் மீது வாள்வெட்டு!

வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றயதினம் இரவு வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில் மதுபோதையில் சென்ற…

இளைஞர் ஒருவரை வீதியில் தாக்கிய கும்பல் வீடு வரை சென்று தாக்கியது!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் பகுதியிலுள்ள வீதியில் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலொன்று, இளைஞரின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.  கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளம்போக்கட்டி…

யாழில் கூலிக்கு வன்முறை; அனுமதிக்க முடியாது என்கிறது பொலிஸ்!

யாழ். மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம் என்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் -…

புத்தசாசன அமைச்சரே வடக்கு – கிழக்கில் இனவாத முரண்பாடுகளுக்கு கதாநாயகன் – சாணக்கியன் குற்றச்சாட்டு!

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக ஜனாதிபதி இவரை…

துருக்கி செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த ஒருவர் துப்பாக்கியுடன் கைது!

துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த ஒருவர் தனது பயணப்பொதிகளில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த நிலையில்,  இன்று வியாழக்கிழமை அதிகாலை விமான நிலைய…

உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இராணுவச் சிப்பாய்கள் மூவர் மரணம்!

உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இலங்கையின்இராணுவச் சிப்பாய்கள் மூவர், ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. இதில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருந்து சட்ட பூர்வமாக விலகி கடந்த…