இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

நாகை மீனவர்கள் ஆறு பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழுவைப் படகில் பயணித்து அத்துமீறிய…

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படலாம்!

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடும் என்று கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. குளத்திற்கான நீர்…

பிரித்தானிய இளவரசி இலங்கை வருகிறார்!

பிரித்தானிய இளவரசி ஹேன் ஜனவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அவர், எதிர்வரும் ஜனவரி 10 முதல் 13 வரை…

தீவிரமாகப் பரவும் 03 வகை புதிய கிருமித் தொற்றுக்கள்! நெற் செய்கைக்கு பாதிப்பு!

இலங்கையில் தீவிரமாகப் பரவிவரும் 03 வகையான புதிய கிருமி தொற்றினால் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறித்த கிருமி…

யாழில் இருவேறு பகுதிகளில் முதியவர்கள் மரணம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  நேற்று புதன்கிழமை வெவ்வேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.  வலிகாமம் மேற்கு சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து…

இமாலய பிரகடனம் தொடர்பில் எதுவும் தெரியாது என்கிறது பௌத்த சாசன அமைச்சு!

உலகதமிழர் பேரவையும் பௌத்தமதகுருமார்களும இணைந்து தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் பன்முகத்தன்மையை வலியுறுத்தும் இமாலய பிரகடனம் குறித்து  தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்தவாரம் பன்முகதன்மையை…

மத வெறுப்பு பேச்சு – முறையிட இலக்கங்களை அறிவித்தது பொலிஸ்!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மத வெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றங்களை பொதுமக்கள் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலங்கங்களை இலங்கைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற குற்றங்களை பொதுமக்கள் 0112300637…

அடுத்த ஆண்டு கல்வி முறையில் முக்கிய மாற்றங்கள்! தரம் 5 புலமைப்பரிசில் இலகுவாகிறது!

அடுத்த ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்குவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது. மாணவர்களின் எழுத்தறிவு…