அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளிப்படையாக மீறியுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில் எதிர்வரும் 6ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னனெடுக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தினம் வரையில்,…
"உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது." - இவ்வாறு ஜனாதிபதி…
யாழ்ப்பாணத்தில் இருந்து 43 பயணிகளுடன் கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் அதிசொகுசு பஸ் தீக்கிரையாகியுள்ளது. புத்தளம், மதுரங்குளிப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த விபத்து…
வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. புத்தளம், பிடிகல, கிண்ணியா ஆகிய பகுதிகளில்…
2 ஆயிரம் கிலோ இரும்பை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையிலிருந்து…
லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழந்தார். கிளிநொச்சி, பளை -- இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது - 33) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த…
யாழ்., தையிட்டியில் விகாரையைக் கட்டிய பிக்குவின் ஆடையைக் களைய வேண்டும் என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற…
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது மற்றொரு மனிதப் புதைகுழியா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில்…
Sign in to your account