இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

ஐ.தே.க பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள பதவி ஏற்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (10) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்…

உதயங்க வீரதுங்க கைது!

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அயல் வீட்டார் உடனான முரண்பாட்டின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது…

காணி ஆணையாளருக்கு மிரட்டல்; நீதிமன்றில் முன்னிலையானார் சந்திரகாந்தன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை (10) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2021ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்…

கிளிநொச்சியில் விபத்து! ஒருவர் மரணம்!

கிளிநொச்சி - கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  இன்று காலை யாழ்ப்பாணம் - பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கிப்…

மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த…

யாழில் மண்ணெண்ணைய் பருகிய குழந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயது இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதன்போது கோப்பாய் மத்தி,…

இலங்கையில் எச்.எம்.பி.வி நோயாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை – சுகாதார அமைச்சர்!

இலங்கையில் எச்.எம்.பி.வி நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாகவும்,…

ரோகிங்கியா அகதிகள் இருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில்!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தங்கவைக்கப்பட்டுள்ள 115 மியன்மார் ரோகிங்கியா அகதிகளில் இருவர் உடல் சுகயீனம் உற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட…