மான் - வீடு கூட்டணி! நல்லூரில் தவிசாளராக மயூரன் தெரிவானார்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
இளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு, பொரளையில் நேற்று நடத்திய ஆரப்பாட்டத்தில் காணொளிகளைப் பதிவு செய்து கொண்டிருந்தபோதே ஊடகவியலாளர் தரிந்து…
வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் இன்று (29) காலை சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிற்றுண்டிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு எதிர்காலத்தில் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் சிற்றுண்டிகளின் அதிகபட்ச சில்லறை…
வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு - கடுவெல பிரதேசத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது. லொறியும் ஓட்டோவும் நேருக்கு நேர்…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று இரவு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை வந்தடைந்தார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச்…
"முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் நாட்டின் நன்மை கருதி - நாட்டில் வாழ்கின்ற மக்களின்…
இலங்கையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூவர் சாவடைந்துள்ளனர். மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (28) இந்தச் சம்பவங்கள்…
Sign in to your account