இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

வடக்கில் அதிக வெப்பம்! சிறார்களுக்கு அதிக நீரை வழங்குமாறு அறிவுறுத்தல்!

வட மாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான  நீரை அதிகம் பருகுவதற்கு வழங்குமாறு யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை…

கோர விபத்தில் இளம் பொறியியலாளரும் தாயாரும் சாவு! – தந்தை படுகாயம்

வாகன விபத்தில் தாயும் மகனும் சாவடைந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. பாரவூர்தி…

ரணில் – சஜித் இணைந்தால் நல்லது – திகாம்பரம் கருத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இணைந்தால் நல்லம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி…

228 கிலோ கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை மக்கள்!

யாழ்ப்பாணம்வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொன்னாலை பகுதியில் வைத்து கேரளக் கஞ்சாவுடன் 31 வயதுடைய சந்தேகபர் ஒருவர் நள்ளிரவு வேளை வட்டுக்கோட்டை மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். எழுது மட்டுவாழ்…

2010 ஆம் ஆண்டுக்குப் பின் வட- கிழக்கில் 83 விகாரைகள் கட்டப்பட்டுள்ளன!

2010ஆம் ஆண்டுக்குப்பின் வடக்கு-கிழக்கில் 83 இடங்களில் விகாரையைக் கட்டியுள்ளனர். உண்மையைச் சொன்ன வரலாற்றாசிரியர்களை புறக்கணித்து பொய்களைப் புனைந்து பொய்களுக்கூடாக இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை பூர்வீகக் குடிகள்…

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட எரிபொருளுக்கு இலங்கை மின்சார சபையும் சிறிலங்கன் விமான சேவையும் இருபத்து மூவாயிரத்து எண்ணூறு கோடி ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சகல கட்சிகளும் ஆதரவு வழங்கினால் இந்தப் பதவிக் காலத்தில் தீர்வு உறுதி! – ஜனாதிபதி சத்தியம்

"அனைத்துக் கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் இந்த ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன்" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

யாழில் ரயில் மோதி இளம் குடும்பப் பெண் சாவு!

யாழ்ப்பாணம், புங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி இளம் குடும்பப் பெண்ணொருவர் சாவடைந்துள்ளார். அரியாலைப் பகுதியைச் சேர்ந்த திலீபன் பிரியா (வயது 27) எனும் பெண்ணே…