மட்டு. மாவட்டத்தில் கடந்த ஆண்டு சிறுமிகள் 304 பேர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகினர்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
அரசின் வரிக்கொள்கையால் கல்வி நிபுணர்கள் துறையைவிட்டு வெளியேறி வருகின்றனர் எனவும், இதுவரையான ஆறு மாத காலப் பகுதியில் மாத்திரம் 600 வரையான பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும்…
தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்தியத் தூதுவரின் அழைப்பின் பிரகாரம்…
தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வீட்டை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தவர்கள்…
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்குத் தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புக் காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே…
தமிழர்களுக்குக் கிட்டிய அரசியல் உரிமைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைநழுவ விட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம் சாட்டினார். கொழும்பில்…
யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். கடந்த இரவு 7 மணியளவில் வவுனியாவிலிருந்து…
Sign in to your account