மட்டக்களப்பில் கார் மீது தொடருந்து மோதி விபத்து! ஒருவர் படுகாயம்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல்…
மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர்…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (30) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 24 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 16…
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைதடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில்…
நாட்டில் இன்றைய தினத்தின் பின்னர் மழையுடனான காலநிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேகமூட்டத்துடனான வானிலை பதிவாகக் கூடும். வடமாகாணத்தின்…
'பொலிஸ் அதிகாரம், நிதியம் அமைக்கும் அதிகாரம் உட்பட மாகாண சபைகளுக்கு இதுவரை வழங்கப்படாத அதிகாரங்களை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அதனை தடுப்பதற்கு முன்னின்று செயற்படுவோம்.' - என்றுதேசிய…
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்து காங்கேசன்துறைக்கு வடகிழக்காக 280 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்காக 360 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்றிரவு 11.30…
மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
Sign in to your account