இந்தியா

இலங்கை வந்தார் இந்திய பிரதமர்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வந்தடைந்துள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிக்பாஸ் 07; 06 ஆம் நாள்- நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

ஜெயகாந்தனும் அதிகம் படிக்காதவர். ஆனால் படித்தவர்களை விடவும் தன்னை அதிக உயரத்திற்கு பிறகு மேம்படுத்திக் கொண்டார். ஏழாம் சீசனின் முதல் பஞ்சாயத்து நாள். கல்வி, சுகாதாரம், தனிநபர்…

பிக்பாஸ் 07; 04 ஆம் நாள் – நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

இறுதி வாக்கெடுப்பில் மணி சந்திரா கோல்டன் ஸ்டார் வென்றார். ‘இவன் ஜெயிச்சான்னா.. இல்லையான்னா தெரியல’ என்று சர்காஸ்டிக்காக கூறியபடி அவருக்கு ஸ்டாரை வழங்கினார் சுரேஷ். சமகாலத்து இளம்…

பிக்பாஸ் 07; 03ஆம் நாள்- நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்!

‘நீ கேப்டன் ஆவறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.. ஆனா நான் சொல்ற ஆறு பேரைத் தூக்கணும். ஓகேவா?” என்று கூலிப்படை ரேஞ்சிற்கு விஷ்ணுவிடம் டீல் பேசிக் கொண்டிருந்தார்.…

பிக்பாஸ் -07 இரண்டாம் நாள்; நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்!

"தமிழ் கல்ச்சர்ல கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க…" என்று பவா சீரியஸாக விளக்கம் அளித்துக் கொண்டிருக்க, "எல்லா கல்ச்சர்லயும் கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க" என்று பிரதீப் குறுக்கிட்டு ஒரு…

இலங்கை கடற்படையினரால் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் -…

இலங்கையிலிருந்து ஏதிலிகள் இருவர் தமிழகம் சென்றனர்!

இலங்கையில் இருந்து மேலும் இருவர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். அரிச்சல்முனை கடற்பகுதியில் வைத்து அவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் மன்னார் மற்றும் மல்வானை…

முடிவுக்கு வந்தது பாஜக – அதிமுக கூட்டணி?

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக - அதிமுக இடையேயான வார்த்தை மோதல்…

தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் சந்தோஷ் நாராயணன்!

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர்…