Uncategorized

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு பரிந்துரை!

2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்தம்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

ஜனவரி முதல் அரச பணியாளர்களது அடிப்படை வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஜனவரி முதல் அரச பணியாளர்களது அடிப்படை வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் வாசுதேவ!

செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகுவதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவரும், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தீர்மானித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே…

27 அங்குல நீளத்தில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தொடங்கியது!

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் 39 பேர் போட்டியிடும் நிலையில், ஒற்றை நிரல் கொண்ட வாக்குச் சீட்டானது 27 அங்குல நீளமும், 05 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும்…

ரிஷாத் – சஜித் ஒப்பந்தம் கைச்சாத்து!

ரிஷாத் - சஜித் ஒப்பந்தம் கைச்சாத்து!

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு – எம்.வேலுகுமார்!

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு - எம்.வேலுகுமார்!

சமஷ்டி ஆட்சி முறைமையே இறுதித் தீர்மானமென தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதியிடம் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தல்!

சமஷ்டி ரீதியிலான ஆட்சி முறைமையே தங்களது இறுதித் தீர்மானமென தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு…

வேட்பாளர்கள் 32 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (12ஆம் திகதி திங்கட்கிழமை) வேட்பாளர்கள் 32 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 16 வேட்பாளர்களும்,…

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவி ஏற்பு!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை…