editor 2

6132 Articles

5 மாதங்களுக்கு கொழும்பு – யாழ்.தொடருந்து சேவை இடைநிறுத்தம்!

புகையிரத பாதை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு காங்கேசன்துறை - முதல் கொழும்பு வரையான ரயில் சேவை தற்காலிகமாக…

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மூன்றாவது நபர் மரணம்!

இந்த வாரத்தில் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு…

முகக்கவசம் அணிதல் தொடர்பிலான அறிவுறுத்தல்!

தற்போது பரவி வரும் நோய்நிலைமைகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பொது மக்கள் முகக்கவசங்களை அணிதல் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார…

விசேட சுற்றிவளைப்புக்களில் 18 ஆயிரம் பேர் கைது!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளாக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 17 ஆயிரத்து…

களுத்துறை சிறையில் மற்றொரு கைதி மரணம்!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சுகயீனமுற்றிருந்த குறித்த நபர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மீண்டும் சிறைச்சாலைக்கு  அழைத்து வரப்பட்ட நிலையில் …

உயர்தரப் பரீட்சை தொடர்பிலான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப்…

யாழ்ப்பாணத்தில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை!

யாழ்ப்பாணத்தில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி…

யாழில் ஆறுவயதுச் சிறுமியை கடுமையாகத் தாக்கிய தந்தை!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் குறித்த…

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற 211 பேர் இலங்கையிலிருந்து பயணம்!

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற இலங்கையிலிருந்து 211 பேரைக்கொண்ட மற்றுமொரு குழுவினர் பயணமாகியுள்ளனர். IZ 640 என்ற விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச…

05 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

இலங்கையில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பதுளை,…

கொழும்பு கோட்டையிலிருந்து திருமலை வரை புதிய தொடருந்து சேவை!

கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலைவரை புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் பாதையில் மஹவ மற்றும் ஓமந்தைக்கு…

இணைய மோசடி; யாழில் 26 இலட்சம் ரூபாயை இழந்த இருவர்!

இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் இணையம் ஊடாக அதிக…

எரிபொருள் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை குறைவாக…

யாழ்.மல்லாகத்தில் நுளம்பை கட்டுப்படுத்த தீ மூட்டிய முதியவர் மரணம்!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை மூட்டிய முதியவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் –…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி…