editor 2

5897 Articles

சஜித் அணியினரில் பலர் ரணில் அணியில் இணைவர்?

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தன்னை நீக்கும் தீர்மானம் தனிப்பட்ட வெறுப்பின்அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானம் தொடர்பில் உயர் நீதிமன்றம்…

அரச ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கிறது?

அரச ஊழியர்கள் ஒரு நாளைக்கு இடைவேளை உள்ளடங்களாக 12 மணிநேரம் மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டமூலம்…

பூசா சிறைச்சாலையில் சோதனை; பெருமளவு பொருட்கள் மீட்பு!

பூசா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனையின் போது கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பழைய பூசா…

யாழ்.பண்ணைப்பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து! நால்வர் காயம்!

யாழ்ப்பாணம் - பண்ணைப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்தனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த…

தனது வீட்டினை தீ வைத்து எரித்த இளைஞர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவர் சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த…

புதுக்குடியிருப்பு கைவேலியில் மது அருந்தும் போது மோதல்; ஒருவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றிரவு உறவினர்களுடன் மது…

ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயத்தின் போது போராட்டம்; 40 பேருக்கு அழைப்பாணை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது அங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் 40 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.  கடந்த…

இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையால் கைது!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 5…

ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் இலங்கையில்!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. திருகோணமலை துறை முகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் ஆயிரத்து 680 பேர் விஸா புதுப்பிக்க விண்ணப்பம்!

விஸா அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு ஆயிரத்து 680 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த நாட்டுக்கானஇலங்கை தூதுவர் நிமல்பண்டார…

நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன் என்கிறார் ஜனக ரத்நாயக்க!

நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க தயாராகஉள்ளேன். அதற்காக ஜனாதிபதி பதவியை எதிர்பார்த்துள்ளேன் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்…

பாடசாலைக்குள் புகுந்து மாணவனைத் தாக்கிய நபர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த…

2022 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட 09 வகை மருந்துகளில் பாரிய சிக்கல்கள்!

இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்து வகைகளில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக…

ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டு; சிறப்பு முகாமில் உள்ள ஜெயகுமாருக்கு உடல் நிலை பாதிப்பு!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையில் இருந்து பின்னர், விடுதலையான நிலையில், திருச்சி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தடுத்து…

நினைவுத்தூபியின் அவசியம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு – புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்.பல்கலையிடம் கோரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான…