சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விசேட தூதுவரும், அரச சபை உறுப்பினருமான ஷென் யிகின் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாளை முதல் 21 வரை…
போலியாகத் தயாரிக்கப்பட்ட கனேடிய விஸாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு…
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புயலின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரவைப் பகுதிகளில் கால்நடைகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் கால்நடைகள் தொடர்ந்தும் சுட்டுக்கொல்லப்படுகின்றமை…
ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன…
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. (தமிழ் மொழி மூலமானவை) யாழ்ப்பாணம் - 145 கிளிநொச்சி…
2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சைப்…
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தாவில் இடம்பெற்ற…
இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கு நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில்…
அத்தியாவசிய 100 மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் விலை தொடர்பான அதிகார சபைக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார…
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஊரான்கூடை கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 3 பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்த பெண்ணை தாக்கி…
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச் சம்பவங்கள்…
இலங்கையின் விசேட பொருளாதாரவலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சிகப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு…
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஆனந்த் முகுந்தன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த…
Sign in to your account