editor 2

5909 Articles

ஜெயசங்கர் முன்பாகவும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டனர் சிறிதரன், சுமந்திரன்!

ஜெயசங்கர் முன்பாகவும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டனர் சிறிதரன், சுமந்திரன்!

நெடுந்தீவில் இளைஞர் கொலை!

நெடுந்தீவில் இளைஞர் கொலை!

தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்தார் ஜெய்சங்கர்!

தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்தார் ஜெய்சங்கர்!

தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறையில் மாற்றம்!

தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறையில் மாற்றம்!

இலங்கை இராணுவத்திற்கு புதிய பிரதானி நியமனம்!

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார நியமிக்கப்பட்டுள்ளார். விஜயபாகு காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல்…

குருந்தூர் மலைக்கு பௌத்தர்கள் பாதயாத்திரை!

குருந்தூர் மலைக்கு பௌத்தர்கள் பாதயாத்திரை!

இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியைச் சந்தித்தார்!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இச்சந்திப்பு ஜனாதிபதி…

யாழில் சிறுமி மீது துஸ்பிரயோக குற்றச்சாட்டு! ஆசிரியருக்கு விளக்கமறியல்!

யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள…

யாழில் உண்டியல் உடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு…

வாழைச்சேனையில் விபத்து; கணவனும் மனைவியும் படுகாயம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பகுதியில் கார் விபத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று…

பொலன்றுவையில் ஏழு யானைகளின் சடலங்கள் மீட்பு!

பொலன்னறுவை வெள்ளப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் ஹந்தபன்வில்லு ஏரியில் உயிரிழந்த ஏழு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் சுற்றித்…

காற்றுடனான வானிலை தொடரும்!

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

போர் தொடங்க காரணம் என்ன? – பட்டியலிட்டார் அநுர!

இந்த நாட்டிலுள்ள வடக்கு – தெற்கு ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,…

கிண்ணம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

17 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையில் சென்னையில் இடம்பெற்றது. போட்டியில்…

தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் – பிறேமச்சந்திரன்!

தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…