இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து பரீட்சார்த்த பயணம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில்…
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பொதிகளில் பணத்தினைக் கொண்டு சென்று வங்கிகளில் வைப்பிலிட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார்.…
2022ம் மற்றும் 2023ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம்…
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சோற்றுப் பார்சல், தேநீர் உட்பட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சாதாரண தேநீர…
‘நீ கேப்டன் ஆவறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.. ஆனா நான் சொல்ற ஆறு பேரைத் தூக்கணும். ஓகேவா?” என்று கூலிப்படை ரேஞ்சிற்கு விஷ்ணுவிடம் டீல்…
தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதித் தடையில் மேலும் பல தளர்வுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில்,…
கொழும்பின் பல பகுதிகளில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைக் கைதி ஒருவர் தகவல் வழங்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பு…
நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் கால நிலை மாற்றத்தின் தாக்கத்தினால் உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்றுக் காலை…
2023 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சைத் திகதி சற்று முன்னர் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், எதர்வரும் 2024 ஆம் ஆண்டு…
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள் உள்ளிட்ட செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக பரீட்சை திணைக்களம்…
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் பாம்பு தீண்டியதால் 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயத்தில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவனான…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கில் இருந்து இருவரும்…
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர்…
சிந்தனைத் திலகமாகவும் சண்டைக்கோழியாகவும் மாறி மாறி செயல்படும் பிரதீப் ஆன்டனி பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடிப்பாரா? இந்த சீசனின் முதல் சண்டை, முதல்…
Sign in to your account