editor 2

5896 Articles

யாழ்ப்பாணம் வந்தார் நிர்மலா (படங்கள்)

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(03) பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல்…

வரவு – செலவுத்திட்ட உள்ளடக்கத்தைப் பார்த்தே ஆதரவு – நாமல்!

வரவு-செலவுத் திட்ட உள்ளடக்கங்களைப் பார்த்தே ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்போம் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-…

சீனி விலை அதிகரித்தது!

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி தற்போது ஒரு கிலோ…

திருக்கோணேஸ்வரத்தை பெரும் கோயிலாக புனரமைக்க இந்தியா உதவும் – நிர்மலா வாக்குறுதி!

'திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனரமைத்துத் தந்ததுபோல் திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாக புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாக பரிசீலித்து அதற்கு உதவும்.' என இந்திய நிதி…

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் நடவடிக்கையில் சீனாவின் சினொபெக்!

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக, சீனாவின் சினோபெக் நிறுவனம், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மிகப்பெரிய நேரடி முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள்…

துணுக்காயில் முதியோர் தின நிகழ்வுகள்! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசசெயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் முல்லைத்தீவுமாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் இன்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு…

கிராம அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்கான பரீட்சை டிசம்பரில்!

கிராம அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ்…

யாழ்.பல்கலையில் கருத்துச் சுதந்திரம் இல்லை – கடிதம் எழுதினார் சட்டத்தரணி சுவஸ்திகா!

“யாழ். பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” என சட்டத்தரணி சுவஸ்திகா…

நெடுந்தீவில் உயிரிழந்த இளைஞர் மரணத்திற்கு அதிக போதைப் பொருள் பாவனையே காரணம்!

ஐஸ் போதைப் பொருள் பாவனையால் இளைஞர் ஒருவர்  யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குறித்த இளைஞன் வெளியூரில் வசிக்கும் தனது…

வடக்கு அரச வைத்திய அதிகாரிகள் நாளை பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 8…

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்…

தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை ஒரே விலையில் வழங்க அரசாங்கம் இணக்கம்!

இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை ஒரே விலையில் வழங்க அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட…

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

உதயன் செய்தியாசிரியரிடம் ரிஐடியினர் விசாரணை!

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு.டிலீப்அமுதனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினனர் நான்கரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு…