editor 2

5904 Articles

21 வயதுக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை!

உத்தேசக்கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் பிள்ளைகள் 21 வயதுக்குள் பட்டப் படிப்பை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

விடுதலைப்புலிகளின் தலைவரை வைத்து அரசியல் செய்வது அவரை அவமானப்படுத்தும் செயல் – பாதுகாப்புச் செயலர் கருத்து!

பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டனர். அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்யமுடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல். பிரபாகரனின்…

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட எண்மருக்கு நீதிமன்றத் தடை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.…

மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் – மைத்திரி சுட்டிக்காட்டு!

மனித உரிமைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் ஆசிரியர்கள்…

இலங்கையில் மின்சார பேருந்துகள் சேவைக்கு!

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்குத்  திட்டமிட்டுள்ளது. ஆரம்பக் கட்டமாக  பயணிகள் போக்குவரத்துக்கு…

களனிப் பல்கலைக்கழக ஊழியர் மீது தாக்குதல்; மாணவர்கள் நால்வருக்கு தடை!

களனிப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம்  தெரிவித்துள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம்…

போதைப் பாவனையால் யாழில் இளையோர் பலருக்கு கிருமித் தொற்றுக்கள் அதிகரிப்பு!

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த…

துயிலும் இல்லத்திற்கு ஒலிபெருக்கி வழங்கியவர்கள் உட்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18…

சென்னையும் புறநகர் பகுதிகளும் புயல் மழையால் நிலைகுலைந்தன! (படங்கள்)

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காங்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரவு தீவிரம்…

தன்னைக் கொல்லவந்தவர்களை விடுதலை செய்ய சுமந்திரன் கூறவேண்டும் – நீதி அமைச்சர் வலியுறுத்தல்!

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூறவேண்டும் என…

நிலைமை மிக ஆபத்தான சூழலை நோக்கிச் செல்கிறது – பிரதீப் ஜான் எச்சரிக்கை!

”சென்னை மையப்பகுதியில் உள்ள மேகங்கள் இழுபடும்போது, அதை சுற்றியுள்ள பிற மேகங்கள் கடும் மழையை ஏற்படுத்தும். நிலைமை இப்போது மிக ஆபத்தான சூழலை நோக்கி…

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில்…

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அணி மீது நீர்த்தாரைப் பிரயோகம்!

இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு…

சென்னைக்கு கிழக்கே 90 கிலோமீற்றர் தொலைவில் தீவிர புயல்! மக்களுக்கு எச்சரிக்கை!

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்களை வெளியில் நடமாட வேண்டாம்…