editor 2

6146 Articles

கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டன!

தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக திருகோணாமலை மாவட்டம் கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.…

யாழில் முதியவரின் சடலம் மீட்பு! மரணத்தில் சந்தேகம்!

யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது…

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்க நடவடிக்கை!

பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா…

குற்றச் செயல்கள்; 863 பேர் கைது!

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 863 சந்தேக…

கிழக்கில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு!

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து37 ஆயிரத்து 16…

அம்புலன்ஸ் படகு வரத் தாமதம் – இளைஞர் பரிதாப மரணம்!

விபத்தில் காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வரத் தாமதமானதால் அவரின் உயிர் பறிபோனது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்…

சுமந்திரன் – சிறிதரன் சந்திப்பு இணக்கமின்றி முடிந்ததாம்!

தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த…

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் பயணம்!

பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…

அம்பாறையில் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு,…

வடக்கு – கிழக்கு காணிப்பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் தீர்வு – சபையில் பிரதமர் வாக்குறுதி!

வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள்…

மண்டைதீவில் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் காவலரண் மீது மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம்…

சிற்றூர்திகள், உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரி அதிகரிப்புக் காரணமாக பயன்படுத்தப்பட்ட சிற்றூர்திகளின் விலை 18% அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இதனை…

யாழ்.உரும்பிராயில் 90 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராயில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட் டிருந்த 90 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்…

தமிழரசுக்கட்சியின் தலைமைப் போட்டியாளர்கள் இன்று சந்திப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தின்படி தேர்தல் இன்றி கட்சியின் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் போட்டியாளர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை தமக்குள் கலந்து பேசி…

டெங்கு தொற்று அதிதீவிர நோய் நிலை மாவட்டமாக யாழ்ப்பாணம்!

நாட்டில் டெங்கு தொற்று அதிதீவிர நோய் நிலை மாவட்டமாக யாழ்ப்பாணம் தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்களின்…