தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாறும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல்…
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்துள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள்…
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் பயணித்த…
இந்திய அமைதிப்படைகளின் யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஏற்பாடடில் யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக…
வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,…
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 02 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும்…
நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எந்தவித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க தயாரென சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கலாநிதி சிரேஷ்ட வானிலை அதிகாரி…
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் எதிர்வரும் விலை மாற்றத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு…
இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும், பலஸ்தீனம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை…
மட்டக்களப்பு திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் - சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும். ஒவ்வொரு…
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நாளை சனிக்கிழமை பயணம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ அவரின் தலைமையிலான 60…
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வடக்கு - கிழக்கு அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட கர்த்தால் போராட்டம் முழுமை பெறாது…
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு தொடர்பான பணியாளர் மட்ட இருதரப்பு…
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் தென்…
Sign in to your account