editor 2

5865 Articles

வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை; ஐவரிடம் வாக்குமூலம் பதிவு!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் தமது சாட்சியங்களை பதிவு…

முன்னாள் ஜனாதிபதிகளைக் கொல்ல முயன்றமை; விடுதலையானார் நாலக்க டி சில்வா!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதிகள் கொலைச் சதி தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா…

நெடுங்கேணியில் உழவு இயந்திரத்தில் சிக்கிய குழந்தை பரிதாப மரணம்!

வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் உழவு இயந்திரத்தில் மோதுண்டு மூன்றரை வயது குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது. வவுனியா நெடுங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.…

தெல்லிப்பளையில் வாள் வாள்வெட்டு வன்முறை; சந்தேநபர்கள் கைது! வான் பறிமுதல்! (காட்சிகள் CCTV)

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய வான் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட…

முப்படைகள் ஊடாகவே வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகின்றன – கஜேந்திரகுமார்!

வடக்கு-கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். மகளிர்,…

இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை கொடுக்கவேண்டும் – பிரிட்டன் எம்பிகள் வலியுறுத்தல்!

இலங்கைக்கு எதிராக தடைகள், வர்த்தகவரிகள் மூலம் அதிகூடிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கல்…

21 வயதுக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை!

உத்தேசக்கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் பிள்ளைகள் 21 வயதுக்குள் பட்டப் படிப்பை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

விடுதலைப்புலிகளின் தலைவரை வைத்து அரசியல் செய்வது அவரை அவமானப்படுத்தும் செயல் – பாதுகாப்புச் செயலர் கருத்து!

பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டனர். அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்யமுடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல். பிரபாகரனின்…

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட எண்மருக்கு நீதிமன்றத் தடை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.…

மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் – மைத்திரி சுட்டிக்காட்டு!

மனித உரிமைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் ஆசிரியர்கள்…

இலங்கையில் மின்சார பேருந்துகள் சேவைக்கு!

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்குத்  திட்டமிட்டுள்ளது. ஆரம்பக் கட்டமாக  பயணிகள் போக்குவரத்துக்கு…

களனிப் பல்கலைக்கழக ஊழியர் மீது தாக்குதல்; மாணவர்கள் நால்வருக்கு தடை!

களனிப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம்  தெரிவித்துள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம்…

போதைப் பாவனையால் யாழில் இளையோர் பலருக்கு கிருமித் தொற்றுக்கள் அதிகரிப்பு!

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த…

துயிலும் இல்லத்திற்கு ஒலிபெருக்கி வழங்கியவர்கள் உட்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18…