editor 2

5874 Articles

வற் வரி அதிகரிப்புக்கு உட்படாத பொருட்கள் விபரம் வெளியாகியது!

கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால்மா, அரிசி, அரிசி மாவு மற்றும் பாண் ஆகியவை பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு உட்படாது என…

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் ஐம்பது பேர் தப்பிச் சென்றனர்!

கந்தக்காடு புனர்வாழ்வு நலன்புரி முகாமிலிருந்து கைதிகள் ஐம்பதற்கு மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 15 பேர் வரையில் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

யாழ்.பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் ரிஐடி விசாரணை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய…

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பும் நிறைவேறியது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விவாதமின்றி நிறைவேறியது. பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57…

மாணவர்கள், இளைஞர்களுக்கு யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விநியோகிக்கும் நபர் சிக்கினார்!

யாழ். நகரில் 3 கிலோ நிறையுடைய மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேகநபர்…

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட யாழ்.இளைஞர் கைது!

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் புறப்படும்…

வற் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேறியது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று…

இன்று அடிக்கடி மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென இலங்கையின் சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை…

இலங்கை வந்துள்ள உலக தமிழர் பேரவை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல – ஆறு அமைப்புக்கள் அறிக்கை!

இலங்கை வந்துள்ள உலக தமிழர் பேரவையை சேர்ந்த பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரை பிரதி நிதித்துவம் செய்யவில்லை. அத்துடன், அவர்களின் கருத்துகள்…

இலங்கைக்கான இந்திய தூதுவராக மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா பொறுப்பேற்கிறார்!

இலங்கைக்கான இந்திய தூதுவராக மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இந்த வார இறுதியில் பணியை பொறுப்பேற்கவுள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவின் செல்வாக்கு…

கட்சியின் மூலக்கிளை தெரிவின்போது தனது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சம்பந்தன் கடிதம்!

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந்…

கிளைமோர் வெடிகுண்டு கவர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் முதியவர் கைது!

கிளைமோர் வெடி குண்டு செய்யப்பயன்படுத்தும் வெற்றுக் கவர்களை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளைமோர் வெடிகுண்டு தயாரிக்கப்…

இந்திய மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 25 பேரையும் பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் போது அவர்களை விளக்கமறியலில்…

மட்டு. கல்மடு கடலில் மீன்பிடிகச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில் பைபர் இயந்திரப்படகில் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற இருவர் மூன்று தினங்களாகியும் வீடு…

வீடு புகுந்து பெண் ஒருவரை மிரட்டி ATM அட்டையைப் பறித்த இளைஞர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடியில் வீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…