யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள் இலங்கை அரசியல் அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு உக்கிரமான போரை உருவாக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.…
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வின்மைதொடர்ந்தும் நீடித்து வருவதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குறுகிய நோக்கங்களைக் கொண்ட…
வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். அப்போதுதான் பொருளாதார தீர்வையும் - அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக பொலிஸார் 8 பேருக்கு எதிராக தடை விதிக்கக்கோரி தாக்கல்…
சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது மின்சார சபையின் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் அனைத்து ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து, உரிய ஒழுக்காற்று…
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணம் ஒரு மனித ஆட்கொலை என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்…
இலங்கையின் மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்து விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் தொடர்பான…
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்குப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று…
வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!
உயர்தர பரீட்சையின் அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக முதல் முறையாக கொரிய மொழி பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகள்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட…
எதிர்க்கட்சி கூட்டணியில்யில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.…
இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும் கடந்த கொவிட் பரவலின் போது பின்பற்றிய…
Sign in to your account