19 வயதுடைய யுவதி ஒருவரை திருமணம் புரிந்த யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மக்களால் தாக்கப்பட்ட நிலையில்…
13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் உள்ளார் என்று கிராமிய வீதிகள்…
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். நாளைமறுதினம் புதன்கிழமையே அவரின் உரை இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற…
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடற்படையின் சோதனை நடவடிக்கையின்போது 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர்…
கார் மோதி இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - இரத்மலானையில் இன்று (07) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவார் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க…
இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். "இலங்கை வலைப்பந்தாட்டத்துக்கு நான் பல வருடங்களாகப் பங்களித்துள்ளேன்.…
திருகோணமலை - சீனன்குடா விமான பயிற்சி தளத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளகியாதாக விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில்…
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரவளை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சந்தேகநபர் ஒருவரைக் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு…
தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையால் அவரது மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் குருநாகலில் நேற்று (06)…
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்…
காட்டு யானை தாக்கி ஒருவர் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு…
வீதி வித்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் நுவரெலியாவைச்…
2024ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளை குறைத்து வருடத்தில் ஒருமுறை மாத்திரம் பரீட்சையை நடத்த ஆலோசிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த…
கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன்…
Sign in to your account