editor 2

5785 Articles

முல்லைத்தீவில் பணியாற்றிய யாழ்ப்பாணத்து போலி ஆசிரியர் கைது!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் பணியாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு…

கொவிட் மரரணங்களின் எண்ணிக்கை; சர்வதேசத்தை நாடவேண்டிவரும் – ஹக்கீம்!

கொவிட் தொற்றில் 16ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். அவர்களில் எத்தனை பேரின் சடலங்கள் எரிக்கப்பட்டன என்ற தகவலை பல தடவைகள் கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை அந்த…

மேலும் இரண்டு மனித எச்சங்கள் மீட்பு! பெண் போராளிகளுடையவை?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை…

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிரான அவநம்பிக்கை பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கட்டுள்ளது பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும், பிரேரணைக்கு ஆதரவாக 73…

நெல்லியடியில் வாள், போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று (07) மாலை…

வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பொன் விழா!

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பொன் விழா நிகழ்வுகள் இன்று காலை 8:00 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக பாடசாலையிலிருந்து…

கனடாவின் அரசியல், வர்த்தகத்திற்கான ஆலோசகர் யாழ். பயணம்!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர்  டானியல் வூட் இன்று(08-09-2023) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை…

தென்னிந்திய திரைப்பட நடிகர் மாரிமுத்து காலமானார்!

தென்னிந்தியத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி…

வவுனியாவில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தைக் காணவில்லை!

வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் காவல்…

வவுனியா இரட்டைக்கொலைச் சந்தேகநபர்கள் மூவருக்கு பிடியாணை!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல்…

சர்வதேச விசாரணைக்கு தயார் என்கிறார் நீதியமைச்சர்!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.…

யானை தாக்கி மூதூரில் முதியவர் மரணம்!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தோப்பூர் -பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணைக்கு வலியுறுத்துகிறார் பேரவை ஆணையாளர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ருக் வலியுறுத்தியுள்ளார்.…

மாங்குளம் பகுதியில் வெடி விபத்து; இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவரும் விறகு எடுப்பதற்காக சென்ற…

சனல் 4 குற்றச்சாட்டுத் தொடர்பிலான கோட்டாபயவின் அறிக்கை! (இணைப்பு)

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில் தாம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல்…