யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின்…
எதிவரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தடை கோரும் விண்ணப்பத்தை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு…
கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும்…
இலங்கையின் சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக வைத்திய கலாநிதி பாலித குணரத்ன மஹிபால கடமைகளை பொறுப்பேற்றார். வைத்திய கலாநிதி மஹிபால இதற்கு முன்னர் சுகாதார…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த விளக்கமறியல் கைதியொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸார் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.…
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ…
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணி திட்டமிட்டப்படி, இன்று முதல் தொடர்ச்சியாக நடைபெறும் என்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட…
திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில்விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை…
இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மூன்று தேர்தல்கள் நடைபெறுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், குறித்த தேர்தல்களை நடத்துவதற்கு 31 பில்லியன்…
வவுனியா ஏ - 09 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் சிக்கிய மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஓமந்தைப் பகுதியில் பாரவூர்த்தியுடன் இ.போ.சபை பேருந்து மோதியதிலேயே…
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி. இந்தியாவின் அஹமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில்…
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு ஓட்ட இலக்காக 241 ஓட்டங்களை நிர்ணயித்தது இந்தியா. இந்தியாவின்…
இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. மத்திய,…
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த (07)…
Sign in to your account