editor 2

5805 Articles

அளவெட்டியில் அரிசி ஆலை தீக்கிரை!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையின் உபகரணங்கள் தீயில் எரிந்து அழிந்துள்ளன. சம்பவம் தொடர்பாக தெரிய வருவது நேற்று…

வவுனியாவில் விபத்து; பொலிஸ் அதிகாரி மரணம்!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கடந்த இரவு, குறித்த சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9…

மொராக்கோவில் புவியதிர்வு 296 பேரை பலியெடுத்தது!

மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த புவியர்வு காரணமாக குறைந்தது 296 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

சனல் 4 குற்றச்சாட்டுக்களை உத்தியோகபூர்வமாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

ஏப்ரல் - 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உத்தியோகப்பூர்வமாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல்…

யாழ்ப்பாணத்தின் பிரபல போதைக் கும்பலின் நால்வர் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதின்ம…

முல்லைத்தீவில் பணியாற்றிய யாழ்ப்பாணத்து போலி ஆசிரியர் கைது!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் பணியாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு…

கொவிட் மரரணங்களின் எண்ணிக்கை; சர்வதேசத்தை நாடவேண்டிவரும் – ஹக்கீம்!

கொவிட் தொற்றில் 16ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். அவர்களில் எத்தனை பேரின் சடலங்கள் எரிக்கப்பட்டன என்ற தகவலை பல தடவைகள் கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை அந்த…

மேலும் இரண்டு மனித எச்சங்கள் மீட்பு! பெண் போராளிகளுடையவை?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை…

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிரான அவநம்பிக்கை பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கட்டுள்ளது பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும், பிரேரணைக்கு ஆதரவாக 73…

நெல்லியடியில் வாள், போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று (07) மாலை…

வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பொன் விழா!

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பொன் விழா நிகழ்வுகள் இன்று காலை 8:00 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக பாடசாலையிலிருந்து…

கனடாவின் அரசியல், வர்த்தகத்திற்கான ஆலோசகர் யாழ். பயணம்!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர்  டானியல் வூட் இன்று(08-09-2023) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை…

தென்னிந்திய திரைப்பட நடிகர் மாரிமுத்து காலமானார்!

தென்னிந்தியத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி…

வவுனியாவில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தைக் காணவில்லை!

வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் காவல்…

வவுனியா இரட்டைக்கொலைச் சந்தேகநபர்கள் மூவருக்கு பிடியாணை!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல்…