editor 2

5782 Articles

இரு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுக்கொலை!

குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை - இலங்காபுரம் பிரதேசத்தில் இன்று (04) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்காபுரம்…

வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்பு!

வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியரே இவ்வாறு…

ஆறு மாதங்களில் 600 பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற்றம்!

அரசின் வரிக்கொள்கையால் கல்வி நிபுணர்கள் துறையைவிட்டு வெளியேறி வருகின்றனர் எனவும், இதுவரையான ஆறு மாத காலப் பகுதியில் மாத்திரம் 600 வரையான பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து…

மனோ அணியை இன்று சந்திக்கின்றார் இந்தியத் தூதுவர்!

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்தியத் தூதுவரின்…

கோர விபத்தில் நால்வர் சாவு! – மூவர் படுகாயம்

தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வீட்டை…

“13” நிறைவேற சாத்தியம் இல்லை! – மொட்டு எம்.பி. சொல்கின்றார்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்குத் தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புக் காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…

நல்ல சந்தர்ப்பத்தைக் கைநழுவ விட்டதாம் கூட்டமைப்பு! – இப்படி ‘மொட்டு’ குற்றச்சாட்டு  

தமிழர்களுக்குக் கிட்டிய அரசியல் உரிமைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைநழுவ விட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம்…

சுழிபுரம் முருகன் ஆலய வளாகம் பௌத்த மயமாகிறது? – மக்கள் அச்சம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல்…

அரச பேருந்து சாவகச்சேரியில் விபத்து! சாரதி படுகாயம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். கடந்த இரவு 7…

தீவகம் முற்றாகப் பறிபோகிறது – கஜேந்திரகுமார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!

தீவுகள் முழுவதையும் ஓர் அதிகார சபைக்குள்ளே கொண்டு வந்து, அவற்றின் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பால் (மத்திய அரசு) நேரடியாக ஆட்சி செய்யப்படும் முறையில்…

மலையக எழுச்சிப் பயணத்துக்கு சர்வதேச அமைப்புகள் பேராதரவு!

மலையகச் சமூகத்தினருக்குக் காணி உள்ளிட்ட ஏனைய சம உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான…

ரணிலின் சர்வகட்சி கூட்டத்தின் பின்னர் மோடிக்குச் சம்பந்தன் மீண்டும் கடிதம்!

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் பின்னர் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும் அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை…

வவுனியா இரட்டைக் கொலை; பிரதான சந்தேக நபர் சிக்கினார்!

வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…

கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில் வர்த்தக நிலைய உரிமையாளர் காயங்களுக்கு உள்ளான…

பளையில் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் காயம்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது நேற்று புதன்கிழமை (02) இரவு கடற்படையினர்…