editor 2

5916 Articles

மின்னல் தாக்கி நிலாவெளியில் சிறுவன் மரணம்!

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமை ஆற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம்…

தூத்துக்குடியிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை; ஆறாயிரம் ரூபா செலவில் பயணிக்கலாம்!

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள்…

நியூசிலாந்தின் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துக்கள் (படங்கள்)

நியூசிலாந்தின் அருங்காட்சியத்தில் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மணி ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள் தொடர்பில் மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார். அவர்…

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும் – எம்.ஏ.சுமந்திரன்!

சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே…

கொழும்பு வருகிறது ஜேர்மனியின் சொகுசுக் கப்பல்!

ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பலானது நாளை வியாழக்கிழமை (9…

ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை…

மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டன!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார்.…

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து முனையத்தை அபிவிருத்தி செய்ய அமெரிக்கா நிதியுதவி!

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி…

திங்கட்கிழமை மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா…

குவைத்திலிருந்து இலங்கைப் பெண்கள் 26 பேர் நாடுகடத்தப்பட்டனர்!

வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து குவைத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர், இலங்கை தூதரகத்தின் தலையீட்டின்…

இன்று பிற்பகலில் பல பகுதிகளில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

விபத்தில் சிக்கி முல்லைத்தீவு சமளங்குளம் பகுதியில் ஒருவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நெடுங்கேணியில்…

இந்தியாவுடனான போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு மஹேலவே காரணம் என்கிறார் வீரவன்ச!

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

தபால் ஊழியர்களின் சகல விடுமுறைகளும் இரத்து!

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள பின்புலத்தில் தபால் சேவைகளை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு, தபால் திணைக்களம் தனது…

இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு இலங்கையர்கள் 10 ஆயிரம் பணியாளர்கள்!

இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு 10 ஆயிரம் இலங்கை பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய…