சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கும் என அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். சமகால அரசியல்…
"கோட்டாபய ராஜபக்சவை நாங்கள் தனிமைப்படுத்தவில்லை. ராஜபக்சக்களிடமிருந்து விலகி தனித்து செயற்படுவதாகக் காண்பிப்பதற்காக அவர் தன்னைச் சுய தனிமைப்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுன அரசைக் கடுமையாக…
வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் வரக்காப்பொல - துல்ஹிரிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச்…
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியம் ஆலயத்துக்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று…
"சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என்று…
இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் பி.பி.சி. தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விமல் சொக்கநாதன்…
எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதை உணர்ந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும்" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.…
வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப் பிரிவு விடுதியில்…
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தை இனவாத மயப்படுத்தி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரசார ஆயுதமாக அதைப் பயன்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறுகிய…
வவுனியா தோணிக்கல் பகுதியில் வாள் வெட்டு தாக்குதல் நடத்தி வீடொன்றின் மீது தீ வைக்கப்பட்டு 02 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள…
குழு மோதலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலி - நியாகமை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும்,…
இலங்கை ராமர் சேது பாலத்திற்கு பதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய வேறு நிலத்தொடர்பை ஏற்படுத்துவது குறித்து ஆராயவுள்ளது என்று தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…
"தமிழ்த் தலைவர்களுடன் நாம் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். அவர்களும் மக்களின் நலன் கருதி அதனைக் கருத்தில்கொண்டு செயற்படுவார்கள் என்று எண்ணுகின்றேன்." - இவ்வாறு ஜனாதிபதி…
இந்திய முதலீட்டாளர் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சார்ள்ஸ் மற்றும் மாகாண அரச அதிகாரிகளைச் சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள்…
"ரயில் பாதை புனரமைப்புக்கு முன்னர் வடக்குக்கு இடம்பெற்ற ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை. பழைய சேவைகளை நிறுத்தி புதிய…
Sign in to your account