முன்னாள் அமைச்சர் பியசேன கமகே வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (03) முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது, பியசேன கமகேவிடமிருந்து 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பியசேன கமகே, வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.