முன்னாள் அமைச்சர் பியசேனவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 3 மணி நேர விசாரணை!

முன்னாள் அமைச்சர் பியசேனவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 3 மணி நேர விசாரணை!

editor 2

முன்னாள் அமைச்சர் பியசேன கமகே வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (03) முன்னிலையாகியுள்ளார்.

இதன்போது, பியசேன கமகேவிடமிருந்து 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பியசேன கமகே, வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article